சரசம்மா ஏறவே நானும் ஏழுமலைக்கு போகிறேன்
ஒரு முறை சீசன் நேரத்தில் குடும்பத்தோடு திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசிக்க போன போது தான் சரசம்மாவைத் தெரியும். அந்த பெரும் கூட்டத்தில் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் எல்லாம் ஏழுமலையான் பார்த்து கொள்வான் என்று நினைத்து கொண்டு குடும்பத்தோடு போய் இறங்கிய பிறகு தான் அங்கே தங்க, குளிக்க கூட வசதியில்லாமல் மிகவும் அவதிப்பட்டோம். அப்போது அங்கே இங்கே அலைந்து விட்டு தங்க இடம் கிடைக்காமல் தவித்த போது தான், ஒரு ஆட்டோகாரர் சார் இங்கே இருந்து […]